உலகப் புகழ்பெற்ற, அருள்மிகு கரூர் மாரியம்மன் திருவிழா வருகின்ற வைகாசி மாதம் சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா கம்பம் போடும் நிகழ்வுடன் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற...
Read More
திருச்சி அதவத்தூரில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்புசாமி கோவில் சித்திரை பெருந்திருவிழா.
By Prabhu
/ May 11, 2023
திருச்சி அருகே அதவத்தூரில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பசாமி கோவில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காளை, யானை, குதிரைகள், ஒட்டகம் ஊர்வலமாக...
Read More
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
By Prabhu
/ May 1, 2023
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயன்முறை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஜி.அருணாசலேஷ். கடந்த 22-ம்தேதி சாலை விபத்தில் தலையில்பலத்த...
Read More
இந்தியாவில் 1923ல் சென்னையில் தான் முதன்முதலில் ”மே தினம்” கொண்டாடப் பட்டது.
By Prabhu
/ May 1, 2023
தொழிலாளர் தினம் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். 8 மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாள். அப்படிப்பட்ட மே தினம் 1923 ஆம்...
Read More
திண்டிவனம் கொரளூர் கிராமத்தில் பொன்னியம்மன் கிராம வீதியில் பக்தர்களுக்கு காட்சி.
By Prabhu
/ May 1, 2023
விழுப்புரம்:- விழுப்புரம்:- திண்டிவனம் வட்டம் மயிலம் ஒன்றியம் கொரளூர் கிராமத்தில் "பொன்னியம்மண்" அம்மன் கிராம வீதியில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி.
Read More
சென்னையில், இன்று ( மே 1 ) பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகின்றது.
By Prabhu
/ May 1, 2023
சென்னையில் (மே 22ம் தேதி) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று...
Read More
டெல்லியில் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு
By admindinesh
/ April 28, 2023
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. டெல்லியில் அமித்ஷா...
Read More
யானைகள் வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு.
By Prabhu
/ April 28, 2023
முதுமலை யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதில் மசினி என்ற யானை அதனுடைய பாகன் பாலனை தாக்கிக் கொன்றது. யானைகள் முகாமில் நடந்த சம்பவம்...
Read More
பத்ரிநாத் கோவில் இன்று மீண்டும் திறப்பு.
By Prabhu
/ April 27, 2023
டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்வார்கள். இந்த கோவில் மே மாதம் முதல் நவம்பர்...
Read More
பிரான்சில் நடக்கும் பயிற்சியில் ரபேல் விமானத்தின் முதல் இந்திய பெண் விமானி பங்கேற்பு.
By Prabhu
/ April 27, 2023
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சிவாங்கி சிங். இவர் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். இவர் இந்திய படைக்கு சொந்தமான ரபேல் விமானத்தை இயக்க...
Read More