தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்.
மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் வேண்டுகோள்.
மாநில உரிமைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்கவும் முதலமைச்சர் கோரிக்கை
என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.