ஆன்மீகம்

முகப்பு ஆன்மீகம்
ஆன்மீகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷ விழா

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர் ,பஞ்சாமிர்தம், தேன், நெய் ,இளநீர்,...

கரூரில் அழகன் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்.

கரூர் நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள அழகன் ஸ்ரீ பாலமுருகனுக்கு தை மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய்...

கரூரில் முதல் முறையாக ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி கும்பாபிஷேகம்.

கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஹெலிகாப்டர் மூலம் டன் கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது.

கரூரில் இப்படி ஒரு கோவிலா?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்ன தாதம்பாளையம் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூமியில் விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு அதன்...

கரூரில் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி உற்சவர் திருவீதி உலா.

மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று...

நோவாவும், வானவில் உடன்படிக்கையும்…

ஆதாமின் வழித்தோன்றலான லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்குப் பிறந்த மகனே நோவா. நோவாவுக்குப் பெயர் சூட்டியபோது “நாம் விவசாயிகளாகப் பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியை சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்”...

மனதை மாற்றிய திருக்குர்ஆன் வசனம்

அறியாமை இருளில் மூழ்கி இருந்த மக்களை நல்வழிப்படுத்த முகம்மது நபி (ஸல்) அவர்களை தனது தூதராக ஏக இறைவன் அல்லாஹ் அனுப்பினான். இறைவனின் கட்டளைக்கு ஏற்ப இஸ்லாமிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும்...

ராகு-கேது உருவான வரலாறு

தேவர்கள் அமுதம் பெற பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப் பெற்றது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பற்றி இருந்தனர். அப்போது...

ராகு-கேது பரிகார தலங்கள்

(1-9-2020) அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. ராகு-கேதுக்களின் தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள், தமிழகத்தில் ஏராளமான இருக்கின்றன....

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் சிவ விரதம்

சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் வடிவமே, ‘உமா மகேஸ்வரர்’ வடிவம். இந்த வடிவத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் நினைத்து இருக்கும் விரதத்திற்கு ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று பெயர். ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம்...
895,168FansLike
350FollowersFollow
0SubscribersSubscribe

புதிய செய்திகள்