இந்தியாவில் 1923ல் சென்னையில் தான் முதன்முதலில் ”மே தினம்” கொண்டாடப் பட்டது.
தொழிலாளர் தினம் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். 8 மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாள். அப்படிப்பட்ட மே தினம் 1923 ஆம் ஆண்டு இந்தியாவில்,...
சென்னையில், இன்று ( மே 1 ) பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகின்றது.
சென்னையில் (மே 22ம் தேதி) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.
யானைகள் வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு.
முதுமலை யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதில் மசினி என்ற யானை அதனுடைய பாகன் பாலனை தாக்கிக் கொன்றது. யானைகள் முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர்...
தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி: டிரம்பின் அறிவிப்பை நம்ப மாட்டேன் – கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக்கட்சியின் சார்பில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சியின்...
இங்கிலாந்து பர்மிங்காம் சிட்டியில் கத்திக் குத்து தாக்குதல்- பலர் காயம்?
இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பலர் காயம்...
எல்லை பிரச்சினையில் இந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே கடந்த 1962-...
நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினரை கோழைகள் என வசைபாடிய டொனால்டு டிரம்ப்: வலுக்கும் எதிர்ப்பு
முதல் உலகப்போரில் உயிர் நீத்த அமெரிக்க ராணுவத்தினரை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கோழைகள் என வசைபாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிரான்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு செல்லவும் டிரம்ப் மறுத்ததாகவும், கோழைகளின் கல்லறைக்கு தாம்...
பூச்சிகள் சாப்பிடும் மக்கள்… தெருவில் கேட்பாரற்ற சடலங்கள்: வடகொரியாவின் அச்சுறுத்தும் இன்னொரு முகம்
வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் அல்லல்களை, அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவரே தற்போது, தமக்கும் தமது...