குறிச்சொல்: Karur
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாரியம்மன் பாடலுக்கு நடனம் ஆடிய மாணவிகள்..
கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகை தமிழ்நாடு...
கரூரில் தேசிய இளைஞர் திருவிழா தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் போராட்டம்..!!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள்...
300 வகையான பிரட் வகைகள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
கரூர் அடுத்த ஆட்டையாம்பரப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ரொட்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் பயிலும் கேட்டரிங்...
ரகசிய காதலை உடைத்து கலாட்டா கல்யாணம் செய்த நடிகர் கவின்.
சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் கவின். அவருக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.
பொண்ணுக்கு தமிழ்நாடு மாப்பிள்ளைக்கு துருக்கி நாடு காதல் ஜோடி கல்யாணத்தில் முடிந்தது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா பி.டெக் பட்டதாரியான இவர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மதுரையில் நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்று பொன்விழா பொதுக் கூட்டம்.
கரூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து...
இந்தியா விடுதலை அடைந்ததன் 76-ஆம் ஆண்டை நிறைவு செய்து, 77-ஆம் ஆண்டு விழா..!!
இந்தியா விடுதலை அடைந்து 76 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம்; நிலவுக்கு மூன்றாவது முறையாக விண்கலம் அனுப்பியிருக்கிறோம்;...
அரவக்குறிச்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விஜய் பயிலரங்கம் திறப்பு விழா.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஏற்பாடு...
தக்காளி சாப்பிடுபவர்களுக்கு வந்த சோதனையா?
தக்காளி விலை அதிகம் என்றால், மக்கள் வீட்டிலேயே வளர்க்க வேண்டும். தக்காளி சாப்பிடுவதை நிறுத்தினால், விலை குறையும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையையும் சாப்பிடலாம்.