குறிச்சொல்: punjaipugaloor
பூவிற்கு ஆசைப்பட்டு சென்ற மூதாட்டி – சடலமாக மீட்பு நடந்தது என்ன?
கரூர் மாவட்டம், புகழூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (63).இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.